Sunday 4 March 2018

ரேஷனில் விரல்ரேகை பதிவு


ஜூன் மாதம் முதல் தமிழகத்து ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே உணவு பொருட்கள் வாங்க முடியும். ரேஷன் முறைகேடுகளை முற்றிலுமாக தடுக்க இந்த நடவடிக்கை. (http://www.dinamalar.com/news_detail.asp?id=1970009)

குஜராத்தில் இதே நடைமுறை மூலமாக 1.25 கோடி மக்களின் கைரேகை திருடு போனது குறித்து முன்னமே பதிவிட்டிருந்தேன் (
http://bit.ly/2oMi9nt). அடுத்தது, நம்ம ஊர்தான் போல.

No comments:

Post a Comment