Thursday 26 April 2018

இளமையில் செய்யவேண்டியது


ஒரு பொழுதுபோக்கு, ஒன்றும் செய்யாமல் சும்மா உட்காருவது – இவை இரண்டையும் இளமையிலேயே பயில வேண்டியது அவசியம்... இவை இரண்டும் முதுமையில் நம்மையும், நம் அருகில் இருப்போரையும் காக்கும்....!

No comments:

Post a Comment